உள்ளூர் செய்திகள்

முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-05-18 09:38 GMT   |   Update On 2023-05-18 09:38 GMT
  • ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
  • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

பெருந்துறை:

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). கடந்த 5 வருடமாக பெருந்து றை மடத்துப்பா ளை யம் பிரிவு அருகே அமைந்துள்ள மோட்டார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.

மது பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் வேலைக்கு வரும் பொழுது மது அருந்தி வந்துள்ளார். மேலும் ராம சாமி வயிற்று வலி காரண மாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ த்தன்று காலை ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் அருகே உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு ந்து ள்ளார்.

உடன் பணி புரிந்தவ ர்கள் இதைக்க ண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு அ வரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்க னவே ராம சாமி இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்ப வம் தொட ர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News