உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பெருந்துறை, ஏப். 25-
கோபிசெட்டிபாளையம் வருகை தந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அ மைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு கவுந்தப்பாடி நால்ரோடு சந்திப்பில்
முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாள ருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினருமான ஜெயக்குமார் எம்.எல்.ஏ.,
பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே.செல்வ ராஜ் மற்றும் அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.