- லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் வார ச்சந்தை, கோபி பஸ் ஸ்டாப் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக வெள்ளி த்திருப்பூர், கோபி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வெள்ளி திருப்பூர் பகுதி யைச் சேர்ந்த ராசு மகன் கண்ணன் (வயது 32), கோபி முடச்சூர் பகுதியை சேர்ந்த சிவனு மகன் பாலசுப்பி ரமணியம் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்தி ருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதை போல் பவானி கிருஷ்ணம்பாளையம் சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பவானியை சேர்ந்த மாணி க்கம் மகன் சவுந்தர்ராஜன்,
கருங்கல்பாளையம் கந்தசாமி மகன் குணசேகரன் (49), கருங்கல்பா ளையம் காவிரி ரோடு மாணிக்கம் மகன் தேவராஜ் (42) ஆகியோர் மீது கருங்க ல்பா ளையம், பவானி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
மேலும் அவர்களிடமி ருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.