உள்ளூர் செய்திகள்
இருசக்கரவாகனம் வாங்கி தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- இவர் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரச்சொல்லி கேட்டுள்ளார்.
- அவர் அதற்கு மறுத்து விடவே மனமுடைந்து விஷம் குடித்துவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயியுள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்.
இவர் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரச்சொல்லி கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுத்து விடவே மனமுடைந்து விஷம் குடித்துவிட்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி நிஷா தந்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.