உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பெருமாள்.

பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

Published On 2022-10-15 14:42 IST   |   Update On 2022-10-15 14:42:00 IST
  • பண்ருட்டியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், பண்ருட்டி டிஎஸ்பிசபியுல்லா உத்தரவுபடி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்(பொறுப்பு), மற்றும் போலீசா ர்ப ண்ருட்டிபகுதியில்தீவிர ரோந்துபணியில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பண்ருட்டி கந்தன் பாளையம், காமாட்சிஅம்மன் கோவில் தெருபெருமாள்-55 என்பவரை பிடித்து விசாரணை செய்தனர்.தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் அவரிடம் இருந்து ஏராளமான லாட்டரி சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News