உள்ளூர் செய்திகள்

வீரமாமுனிவரின் 342-வது பிறந்தநாள் விழா

Published On 2022-11-09 14:44 IST   |   Update On 2022-11-09 14:44:00 IST
  • வீரமாமுனிவரின் 342-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
  • அடைக்கல அன்னை ஆலயத்தில் நடந்தது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தில் வீரமாமுனிவரின் 342 வது பிறந்தநாள் விழா, துணை பங்கு தந்தை ஞான அருள் தாஸ் தலைமையில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மழை மாவட்ட மழை பணி இயக்குனர் மரியதாஸ் கோவண்டாகுறிச்சி பங்கு தந்தை மைக்கில் மற்றும் சின்னப்பராஜ் இறைவணக்க பாடல் மதலை ராஜ் அடைக்கல ராஜ், லெனின், ஸ்டாலின், ஆசைத்தம்பி, ஞான அருள் தாஸ், தங்கசாமி, சபரி ராஜன், நிக்கோலஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News