உள்ளூர் செய்திகள்

கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-09-12 07:33 GMT   |   Update On 2022-09-12 07:33 GMT
  • கீழப்பழுவூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
  • செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்

அரியலூர்

கீழப்பழுவூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என திருமானூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்

Tags:    

Similar News