அரியலூர், தேளூர், செந்துறை பகுதியில் நாளை மின்தடை
- அரியலூர், தேளூர், செந்துறை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பராமரிப்பு முடியும் வரை இருக்காது
அரியலூர்:
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (சனிக்கிழமை) அரியலூர், தேளூர், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள், கயர்லாபாத், ராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கட கிருஷ்ணாபுரம், அஸ்தினா புரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புது ப்பாளையம், குறிச்சி நத்தம், சிறு வளூர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணா புரம், ரெங்க சமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி, வி.கை க்காட்டி, தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான் குடிகாடு, காவனூர், விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார் பேட்டை, நாகமங்கலம், ஒரத்தூர், அம்பவலர் கட்டளை, உடையவர்தீயனூர், விக்கிரமங்கலம், குணம ங்கலம், கடம்பூர், ஓரியூர், ஆண்டிப்ப ட்டாக்காடு, சுண்டக்குடி, வாழைக்குழி, வெளி ப்பிரிங்கியம், நெரிஞ்சி க்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லா ண்டகோட்டை.
ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, அயன்ஆத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.