உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்கப்பட்டது.

போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி

Published On 2022-08-12 09:44 GMT   |   Update On 2022-08-12 09:44 GMT
  • பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்–பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பாபநாசம்:

தமிழக முதல்-அமைச்சர் அறிவுரைப்படி, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

அதன் அங்கமாக, பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்–பள்ளியில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News