உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டியில் சூதாடிய 7 பேர் கைது

Published On 2023-10-24 09:02 GMT   |   Update On 2023-10-24 09:02 GMT
  • சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
  • ரூ.100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்:

விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, சுந்தராஜன், மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் விக்கிரவாண்டி அருகில் உள்ள கிராமங்களில் ரோந்து பணி மேற்கொண்ட போது ஆசூர் கிராமத்தில் சுடுகாடு அருகில் காசு வைத்து சூதாடி கொண்டிருந்த சண்முகராஜ், ராஜி, முரளி, மணிகண்டன் , ஆகிய 4 பேரை கைது செய்தனர். பொன்னங்குப்பம் கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே காசு வைத்து சூதாடி கொண்டி ருந்த சிவகுமார், ராஜகோபால்,ராஜ்கிரன் ஆகிய 3 பேரை கைது செய்து 40 புள்ளி தாள் ரூ 100 அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News