உள்ளூர் செய்திகள்
ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை விழா
- பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் 352-ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் செய்தனர்.