உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

Published On 2023-06-10 15:43 IST   |   Update On 2023-06-10 15:43:00 IST
  • பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
  • போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

பர்கூர்,

பர்கூர் போலீசார் பாறையூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு தென்னந்தோப்பு ஒன்றில் பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த சந்திரன் (38), சங்கரன் (40), நவீன் (25) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.450 பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News