உள்ளூர் செய்திகள்
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பரிசு வழங்கினார்.

விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-05-10 09:25 GMT   |   Update On 2022-05-10 09:25 GMT
நாகை அரசு கல்லூரியில் நடந்த விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகை அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் மாணவ-மாணவி களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News