உள்ளூர் செய்திகள்
மாணவி மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் முசிறி காந்தி நகர் 2-& வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் தேவி. இவர் முசிறி அடுத்த வடுகப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
சம்பவ நாளன்று காலை கல்லூரி சென்ற மகள் வீடு திரும்பவில்லை என சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் முசிறி காந்தி நகர் 2-& வது தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை மகள் தேவி. இவர் முசிறி அடுத்த வடுகப்பட்டி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
சம்பவ நாளன்று காலை கல்லூரி சென்ற மகள் வீடு திரும்பவில்லை என சின்னதுரை கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.