உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி

Published On 2022-02-22 15:42 IST   |   Update On 2022-02-22 15:42:00 IST
ஆரணி நகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது அ.தி.மு.க.15 வார்டுகளில் வெற்றி பெற்றது.
ஆரணி

ஆரணி நகராட்சியில் வாக்குகள்  இன்று எண்ணப்பட்டன. 

1-வது வார்டு திமுக ஏசிமணி வெற்றி
2-வது வார்டு அதிமுக தேவராஜ் வெற்றி
3-வது வார்டு அதிமுக மோகன் வெற்றி
4--வது வார்டு திமுக ஆர் எஸ் பாபு வெற்றி
5-வது வார்டு அதிமுக சுதா குமார் வெற்றி
6-வது வார்டு அதிமுக பானுப்பிரியா வெற்றி
7-வது வார்டு அதிமுக ராமகிருஷ்ணன் வெற்றி
8-வது வார்டு அதிமுக ரம்யா குமரன் வெற்றி
9-வது வார்டு திமுக நஸ்ரியா பேகம் வெற்றி
10--வது வார்டு திமுக நளினி பார்த்திபன் வெற்றி
11-வது வார்டு அதிமுக விநாயகம் வெற்றி
12-வது வார்டு அதிமுக பாக்கியலட்சுமி வெற்றி
13-வது வார்டு அதிமுக பாரி பாபு வெற்றி
14-வது வார்டு திமுக பழனி வெற்றி
15-வது வார்டு திமுக ரவி வெற்றி
16-வது வார்டு அதிமுக நடராஜன் வெற்றி
17-வது வார்டு திமுக ரசீனாமாலிக் வெற்றி
18--வது வார்டு திமுக சத்யா பாலசுந்தரம் வெற்றி

முடிவில் தி.மு.க. 13, காங்கிரஸ்2, ம.தி.மு.க.2, சுயேட்சை1, அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தி.மு.க. கூட்டணி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது.

Similar News