உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேட்டவலம் பேரூராட்சியை கைப்பற்றிய தி.மு.க.

Published On 2022-02-22 15:32 IST   |   Update On 2022-02-22 15:32:00 IST
வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி உட்பட்ட 15-வார்டுகளில்பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் தி.மு.க.வேட்பாளர்கள் 8 வார்டுகளிலும், அ.தி.மு.க.வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள்2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிக வார்டுகளில் வெற்றி பெற்று வேட்டவலம் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியுள்ளது.

Similar News