உள்ளூர் செய்திகள்
தீர்த்தவாரி நடந்த காட்சி

அத்திமலைப்பட்டு நாகநதியில் தீர்த்தவாரி

Published On 2022-02-09 15:22 IST   |   Update On 2022-02-09 15:22:00 IST
அத்திமலைப்பட்டு நாகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள அத்திமலைப்பட்டு பூமி நீலாதேவி வரதராஜப்பெபூருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் உற்சவர்களுக்கு நாகநதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. 

அப்போது பக்தர்களும் நாகநதியில் புனித நீராடினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் சிங்கிரி லட்சுமி நரசிம்மர் கோவிலிலும் ரதசப்தமியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Similar News