உள்ளூர் செய்திகள்
கைது

வடலூரில் ஆசை வார்த்தையை கூறு சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது

Published On 2022-02-02 17:29 IST   |   Update On 2022-02-02 17:29:00 IST
வடலூரில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:

வடலூர் ஆபத்தாரனபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த நவீன்குமார்(23) அதே பகுதியை சேர்ந்த சிறுமியுடன் கடலூரில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பணி செய்தபோது பழக்கம் ஏற்பட்டது, 

இந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி,திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது, இதனையொட்டி திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்ததாகவும், வடலூர் போலீசில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

Similar News