உள்ளூர் செய்திகள்
அபராதம்

சங்கராபுரத்தில் ஊரடங்கை மீறிய 50 பேருக்கு அபராதம்

Published On 2022-01-10 16:35 IST   |   Update On 2022-01-10 16:35:00 IST
சங்கராபுரத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றியவர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என 50 பேரிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றியவர்கள், முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என 50 பேரிடம் தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.

Similar News