உள்ளூர் செய்திகள்
கைது

அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-12-29 08:56 GMT   |   Update On 2021-12-29 08:56 GMT
அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி போலீசார் தொட்டபெல்லா ஆறு பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோரிபாளையம் மாதேஷ் (வயது40), ராஜா (45), பிரபு (38), தேவன்தொட்டி மாதேவ் (39) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News