உள்ளூர் செய்திகள்
மின்சார நிறுத்தம்

புதுவயல் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-26 12:16 GMT   |   Update On 2021-12-26 12:16 GMT
புதுவயல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்திரா வயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News