செய்திகள்
கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவர் கைது
கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் ஆத்துவாம்பாடியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் வேலன் (வயது 41) என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்தனர்.