செய்திகள்
கைது

கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவர் கைது

Published On 2021-09-01 23:42 IST   |   Update On 2021-09-01 23:42:00 IST
கண்ணமங்கலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:

சந்தவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் ஆத்துவாம்பாடியில் ரோந்து சென்றனர். அப்போது அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் வேலன் (வயது 41) என்பவர் சாராயம் விற்றதாக கைது செய்தனர்.

Similar News