செய்திகள்
கோப்பு படம்

கீழ்வேளூர் அருகே வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை

Published On 2021-06-12 15:31 GMT   |   Update On 2021-06-12 15:31 GMT
பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் ஊராட்சியில் கொரோனா தொற்று கண்டறிய வீடு, வீடாக சென்று , காய்ச்சல், இருமல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனை நடைபெற்றது. இந்த பணியை கலெக்டர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தாசில்தார் மாரிமுத்து, ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தியாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் அருண் பிரபு உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News