செய்திகள்
கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2020-12-26 22:17 IST   |   Update On 2020-12-26 22:17:00 IST
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ராங்கியன் விடுதிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பாஸ்கர் (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News