செய்திகள்
குழந்தை மீட்பு

புதுக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தை மீட்பு

Published On 2020-08-11 09:52 IST   |   Update On 2020-08-11 09:52:00 IST
புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பேருந்து நிலையம் அருகே பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பேருந்து நிலையம் அருகே பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

போலீசார் கட்டைப்பையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News