செய்திகள்
கூடலூர் அருகே சேற்றில் சிக்கி யானை உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.