செய்திகள்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
தலைஞாயிறு கடைத்தெரு பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபாரதம் விதிக்கப்பட்டது.
வாய்மேடு:
தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்துக்கண்ணு ஆய்வு செய்தார்.
அப்போது தலைஞாயிறு கடைத்தெரு பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபாரதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது எழுத்தர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.