செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

கவுந்தப்பாடி-காஞ்சிகோவில் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-10-16 10:13 GMT   |   Update On 2019-10-16 10:13 GMT
கவுந்தப்பாடி மற்றும் காஞ்சிகோவில் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி மற்றும் காந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம் பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்.

குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்க வலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, சேவா கவுண்டனூர், ஆலத்தூர், கவுண்டன் பாளையம், குட்டி பாளையம், செரையாம் பாளையம்.

காஞ்சிகோவில், பள்ளபாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுபாளையம், சின்னியம் பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலசு.

சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், ஒசப்பட்டி, மாத நாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்க கவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில் காட்டு வலசு.

இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News