செய்திகள்
தண்ணீர் பிரச்சனையை கண்டித்து வேலூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்சனையை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
வேலூர்:
குடிநீர் பிரச்சனையை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காத்தவராயன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்று குடிநீர் பிரச்சனையை கண்டித்து கோஷமிட்டனர்.
இதேபோல் ராணிப்பேட்டை நகராட்சி முன்பு குடிநீர் பிரச்சனையை கண்டித்து நகர பொருப்பாளர் பூங்காவனம் தலைமையில் திமு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் அப்துல்லா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், ஆதிதிரவிட நல துணை அமைப்பாளர் டிஸ்கோ கதிர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் எழில்வாணன், நகர துணை செயலாளர்கள் ஏர்டெல் குமார், சங்கர், தி.மு.க. பிரமுகர் ஜெயசங்கீதா, அசேன், மாவட்ட பிரதி நிதிகள் கிருஷணன், போலீஸ் பிரகாசம், முத்தழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் சக்திவேல் குமார். ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ. வேலு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் திருவேங்கடம், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணை செயலாளர் மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் கிரி, சேகரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பாரதி ராமஜெயம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடிநீர் பிரச்சனையை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காத்தவராயன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்று குடிநீர் பிரச்சனையை கண்டித்து கோஷமிட்டனர்.
இதேபோல் ராணிப்பேட்டை நகராட்சி முன்பு குடிநீர் பிரச்சனையை கண்டித்து நகர பொருப்பாளர் பூங்காவனம் தலைமையில் திமு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை அமைப்பாளர் அப்துல்லா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், ஆதிதிரவிட நல துணை அமைப்பாளர் டிஸ்கோ கதிர், நகர இளைஞர் அணி அமைப்பாளர் எழில்வாணன், நகர துணை செயலாளர்கள் ஏர்டெல் குமார், சங்கர், தி.மு.க. பிரமுகர் ஜெயசங்கீதா, அசேன், மாவட்ட பிரதி நிதிகள் கிருஷணன், போலீஸ் பிரகாசம், முத்தழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதே போல் வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட ஆதிதிராவிட நல அமைப்பாளர் சக்திவேல் குமார். ஒன்றிய பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ. வேலு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால், கழக சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் திருவேங்கடம், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணை செயலாளர் மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏக்கள் கிரி, சேகரன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சுந்தர பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பாரதி ராமஜெயம் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.