செய்திகள்
காரிமங்கலம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
காரிமங்கலம் பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன் கிழமை) நடைபெறுவதால், மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
காரிமங்கலம், நெடுங்கல், அனுமந்தபுரம், திண்டல், அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, எச்சனஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டுப்பட்டி, பெரியாம்பட்டி, பெரியமிட்ட அள்ளி, மாட்லாம்பட்டி, பூமாண்டஅள்ளி, பண்ணந்தூர், காளப்பன அள்ளி, வேலம்பட்டி, பைசுஅள்ளி, நாகரசம்பட்டி, கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு செயற் பொறியாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.