செய்திகள்

சிட்லிங் சிறுமி குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி

Published On 2018-11-16 13:43 GMT   |   Update On 2018-11-16 13:43 GMT
சிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
அரூர்:

அரூரை அடுத்த சிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

தே.மு.தி.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து, குடும்பத்தினரிடம் தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியை அளித்தனர். #dmdk
Tags:    

Similar News