செய்திகள்

மணப்பாறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2018-11-12 20:32 IST   |   Update On 2018-11-12 20:32:00 IST
மணப்பாறை பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மணப்பாறை:

மணப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

இதில் நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிபட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தபுடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி, மில் பழைய காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமனப்பட்டி, பெரியபட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மேலும் படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணைïர், மேட்டுப்பட்டி, கோவில்பட்டி, இரட்டியபட்டி, தாதனூர், வளநாடு கைகாட்டி, தொட்டியபட்டி, மினிக்கிïர், பிராம்பட்டி, கவுண்டம்பட்டி, பளுவஞ்சி, ஊத்துக்குழி, வேம்பனூர், வலசுப்பட்டி, பன்னாங்கொம்பு குடிநீர் பீடர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பன்னபட்டி, தாதமலைப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, பொய்கைப்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (வடுகபட்டி) ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. 

இந்த தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News