செய்திகள்
அன்னவாசல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
அன்னவாசல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் கனகவேல். இவரது மகன் சேவுகன் (வயது32). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தேவி அவரது தந்தை திட்டியதாக கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேவுகன் பலரிடம் மனைவி இறந்தது குறித்து பேசி புலம்பிய வண்ணம் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டினுள் மயங்கி கிடந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தை சேர்ந்தவர் கனகவேல். இவரது மகன் சேவுகன் (வயது32). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தேவி அவரது தந்தை திட்டியதாக கூறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேவுகன் பலரிடம் மனைவி இறந்தது குறித்து பேசி புலம்பிய வண்ணம் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து வீட்டினுள் மயங்கி கிடந்தார்.