செய்திகள்
அரியலூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
அரியலூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 20.12.2016 செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
அரியலூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம், சார்பாக நாளை 20.12.2016 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் "மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே இக்கோட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறி யாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம், சார்பாக நாளை 20.12.2016 செவ்வாய் கிழமை காலை 11.00 மணியளவில் "மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூர் ராஜாஜி நகர் - காலேஜ் ரோட்டில், அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
எனவே இக்கோட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறி யாளர் அவர்களிடம் தெரிவித்து பயன் அடைந்திட வேண்டுமாறு அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.