செய்திகள்
ஈரோடு மாநகராட்சி முழுவதும் நாளை மின்சாரம் இருக்காது: அதிகாரி தகவல்
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை ஈரோடு மாநகராட்சி முழுவதும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை கீழ்க்கண்ட பகுதி முழுவதும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரிய வலசு, கருக்கல்பாளையம், நாராயணவலசு, குமலன் குட்டை, கே.கே.நகர், சென்னி மலைரோடு, இண்டஸ்டிரிஸ் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், குமரன்நகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப் பட்டறை, பெரியார்நகர், சத்திரோடு, கே.என்.கே. ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு மற்றும் மேட்டூர் ரோடு.
இத்தகவலை ஈரோடு நகரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.
ஈரோடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை கீழ்க்கண்ட பகுதி முழுவதும் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன் காட்டுவலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்திநகர், வக்கீல் தோட்டம், பெரியசேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரிய வலசு, கருக்கல்பாளையம், நாராயணவலசு, குமலன் குட்டை, கே.கே.நகர், சென்னி மலைரோடு, இண்டஸ்டிரிஸ் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், குமரன்நகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர்லைன் காலனி, திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப் பட்டறை, பெரியார்நகர், சத்திரோடு, கே.என்.கே. ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு மற்றும் மேட்டூர் ரோடு.
இத்தகவலை ஈரோடு நகரிய செயற்பொறியாளர் தெரிவித்தார்.