செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 92.5 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் மாணவர்கள் 92.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் 2015–16ம் கல்வி ஆண்டிற்கான 10–ம் வகுப்பு பொதுத்தேர்வை 11539 மாணவர்கள் எழுதினார்கள். இதில் 10676 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரியலூர் மாவட்டம் 92.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் கடந்தை ஆண்டைவிட 2 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடமும், 495 மதிப்பெண்கள் 5 மாணவர்கள் மாவட்ட அளவில் 2–ம் இடமும் 494 மதிப்பெண்கள் பெற்று 15 பேர் மாவட்ட அளவில் 3–ம் இடமும் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:–
முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
கீழப்பழூர் சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா, அரியலூர் மான்பூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விஜயலெட்சுமி, அரியலூர் அரசு நகர் மேல்நிலைப்பள்ளி சிவாநந்தியா, ஆலத்தியூர் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நரேந்திரன், தளவாய் டி.எஸ்.என்.பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பத்திமா பெண்கள் பள்ளி சிவநந்தினி.
2–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி கலைவாணி, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி கவிஅனுஷியா, ரெட்டிபாளையம் ஆதித்திய பிர்லா பள்ளி பிரியதர்ஷிணி, கவுதம புத்தர் பள்ளி சதீஷ்ராஜா, ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி வெங்கடேஷ்.
3–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
செந்துறை அன்னை தெரசா பள்ளி புவனா, அரியலூர் மான்பூர் பள்ளி தட்சணா, அரியலூர் அரசு நகர் பள்ளி கரிஷ்குமார், ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி ஜெய்னா ஜினோபா, ஆண்டிமடம் ஆர்டின் பள்ளி ஜெம்சிஷிபா, ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி கமலி, அரியலூர் மான்பூர் பள்ளி கிர்த்தனா, ஜெயங்கொண்டம் பத்திமா பள்ளி நந்தினி, அரியலூர் மான்பூர் பள்ளி நந்தினி, ஆலத்தியூர் வித்தியா மந்திர் நரேந்திரன், செந்துறை அன்னை தெரசா பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி பிரியதர்ஷிணி, அரியலூர் மான்பூர் பள்ளி சத்யா, அரியலூர் அரசு நகர் பள்ளி செல்வகுமார், ஆத்தியூர் வித்யா மந்திர் சத்தி ஆகியோர் 3–ம் இடம் பெற்றறுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் 2015–16ம் கல்வி ஆண்டிற்கான 10–ம் வகுப்பு பொதுத்தேர்வை 11539 மாணவர்கள் எழுதினார்கள். இதில் 10676 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரியலூர் மாவட்டம் 92.5 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் கடந்தை ஆண்டைவிட 2 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 மாணவர்கள் மாவட்டத்தில் முதலிடமும், 495 மதிப்பெண்கள் 5 மாணவர்கள் மாவட்ட அளவில் 2–ம் இடமும் 494 மதிப்பெண்கள் பெற்று 15 பேர் மாவட்ட அளவில் 3–ம் இடமும் பெற்றுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:–
முதலிடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
கீழப்பழூர் சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவேதா, அரியலூர் மான்பூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விஜயலெட்சுமி, அரியலூர் அரசு நகர் மேல்நிலைப்பள்ளி சிவாநந்தியா, ஆலத்தியூர் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நரேந்திரன், தளவாய் டி.எஸ்.என்.பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பத்திமா பெண்கள் பள்ளி சிவநந்தினி.
2–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி கலைவாணி, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி கவிஅனுஷியா, ரெட்டிபாளையம் ஆதித்திய பிர்லா பள்ளி பிரியதர்ஷிணி, கவுதம புத்தர் பள்ளி சதீஷ்ராஜா, ஆலத்தியூர் வித்யா மந்திரி பள்ளி வெங்கடேஷ்.
3–ம் இடம் பெற்ற மாணவர்கள் விவரம்:–
செந்துறை அன்னை தெரசா பள்ளி புவனா, அரியலூர் மான்பூர் பள்ளி தட்சணா, அரியலூர் அரசு நகர் பள்ளி கரிஷ்குமார், ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி ஜெய்னா ஜினோபா, ஆண்டிமடம் ஆர்டின் பள்ளி ஜெம்சிஷிபா, ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி கமலி, அரியலூர் மான்பூர் பள்ளி கிர்த்தனா, ஜெயங்கொண்டம் பத்திமா பள்ளி நந்தினி, அரியலூர் மான்பூர் பள்ளி நந்தினி, ஆலத்தியூர் வித்தியா மந்திர் நரேந்திரன், செந்துறை அன்னை தெரசா பள்ளி நிவேதா, ஜெயங்கொண்டம் பாத்திமா பள்ளி பிரியதர்ஷிணி, அரியலூர் மான்பூர் பள்ளி சத்யா, அரியலூர் அரசு நகர் பள்ளி செல்வகுமார், ஆத்தியூர் வித்யா மந்திர் சத்தி ஆகியோர் 3–ம் இடம் பெற்றறுள்ளனர்.