உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2022-10-19 13:13 IST   |   Update On 2022-10-19 13:13:00 IST
  • வீட்டில் சாராயம் பதுக்கி விற்றனர்.
  • போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே மல்லிகை ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 37), ரவி (46). இவர்கள் வீட்டில் பதுக்கி சாராயம் விற்றனர். உடனே போலீசார் அங்கு விரை ந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்த னர். 

Tags:    

Similar News