உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது
- வீட்டில் சாராயம் பதுக்கி விற்றனர்.
- போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே மல்லிகை ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 37), ரவி (46). இவர்கள் வீட்டில் பதுக்கி சாராயம் விற்றனர். உடனே போலீசார் அங்கு விரை ந்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்த னர்.