உள்ளூர் செய்திகள்

வாணாபுரம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

Published On 2023-08-26 07:20 GMT   |   Update On 2023-08-26 07:20 GMT
  • இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.
  • போலீசார் வழக்குப்ப திவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக் கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன்ஸ்டாலின்(வயது 29) தொழிலாளி. சம்பவத் தன்று இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ்(22) என்பவ ருக்கும் இடையே வாய்த்தக ராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சுபாஷ் மற்றும் அவரது உற வினர்கள் 4 பேர், இரும்பு கம்பியால் ஸ்டாலி னை திட்டி தாக்கி கொலை மிர ட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இது குறித்து ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ், வேலுசாமி, முருகன், இவரது மனைவி சின்னப் பிள்ளை ஆகிய 4 பேர் மீது பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்குப்ப திவு செய்து சுபாஷ், வேலுசாமி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News