மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.
மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்
டீ தூள் - சிறிதளவு
தண்ணீர் - 350 மி.லி.
வெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
பசும் பால் - 40 மி.லி.
செய்முறை:
பாத்திரத்தில் மருதம் பட்டை பவுடர், டீ தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
100 மி.லி. அளவுக்கு வற்றியதும் அதனுடன் வெல்லம், பால் சேர்த்து வடிகட்டி பருகவும்.
மருதம் பட்டை பவுடர் மூலிகை மருந்து கடைகளில் கிடைக்கும்.