இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-24 ஏப்ரல் 2025
- இன்று சர்வ ஏகாதசி.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-11 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 10.26 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: சதயம் காைல 6.50 மணி வரை பிறகு
பூரட்டாதி மறுநாள் விடியற்காலை 4.53 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருசெங்காட்டங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குரு பகவானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-உண்மை
கடகம்-ஆர்வம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-பண்பு
துலாம்- பணிவு
விருச்சிகம்-அன்பு
தனுசு- விருத்தி
மகரம்-சிந்தனை
கும்பம்-தேர்ச்சி
மீனம்-மகிழ்ச்சி