வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 23 மார்ச் 2025

Published On 2025-03-23 07:00 IST   |   Update On 2025-03-23 07:00:00 IST
  • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலை திருமஞ்சனம்.
  • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-9 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: நவமி நள்ளிரவு 1.48 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: பூராடம் நள்ளிரவு 12.43 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு காலை திருமஞ்சனம். திருவெள்ளாறை ஸ்ரீ சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருமஞ்சனம். இரவு கண்டபேரண்டபட்சிராஜ வாகனத்தில் சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-வெற்றி

மிதுனம்-ஆர்வம்

கடகம்-சாதனை

சிம்மம்-போட்டி

கன்னி-சலனம்

துலாம்- பண்பு

விருச்சிகம்-பாராட்டு

தனுசு- அமைதி

மகரம்-செலவு

கும்பம்-களிப்பு

மீனம்-ஊக்கம்

Tags:    

Similar News