இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 2 பிப்ரவரி 2025
- இன்று வர சதுர்த்தி விரதம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 12.29 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திரட்டாதி நாளை விடியற்காலை 4.07 மணி வரை பிறகு ரேவதி.
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று வர சதுர்த்தி விரதம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. காஞ்சி உலகளந்த பெருமாள், குன்றக்குடி ஸ்ரீ முருகப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். மிரட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேைவ. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நன்மை
கடகம்-பொறுமை
சிம்மம்-ஆதரவு
கன்னி-தெளிவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பணிவு
மகரம்-லாபம்
கும்பம்-பெருமை
மீனம்-நன்மை