வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 13 பிப்ரவரி 2025

Published On 2025-02-13 07:00 IST   |   Update On 2025-02-13 07:00:00 IST
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை.
  • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு மாசி-1 (வியாழக்கிழமை)

பிறை: மேய்பிறை

திதி: பிரதமை இரவு 9.01 மணி வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: மகம் இரவு 9.47 மணி வரை பிறகு பூரம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை

சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-திடம்

ரிஷபம்-கவனம்

மிதுனம்-நட்பு

கடகம்-புகழ்

சிம்மம்-அமைதி

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- நன்மை

விருச்சிகம்-வாழ்வு

தனுசு- மேன்மை

மகரம்-முயற்சி

கும்பம்-ஆதாயம்

மீனம்-வெற்றி

Tags:    

Similar News