வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-13 ஏப்ரல் 2025

Published On 2025-04-13 07:15 IST   |   Update On 2025-04-13 07:16:00 IST
  • சூரியனார் கோவிலில் சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-30 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை.

திதி: பிரதமை முழுவதும்.

நட்சத்திரம்: சித்திரை இரவு 9.01 மணி வரை. பிறகு சுவாதி

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவிலில் சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கல்லங்குறிச்சி ஸ்ரீகலியுக வரதராஜப் பெருமாள் என்கிற கலியபெருமாள் வெள்ளிக்குதிரை வாகனத்தில் திருவீதி உலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி விடையாற்று. கரிவலம் வந்த நல்லூர், பாபநாசம். கோவில்பட்டி ஒழுகைமங்கலம் கோவில்களில் தேரோட்டம். சென்னை ஸ்ரீசென்ன கேசவ பெருமாள் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் ெபருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-தாமதம்

மிதுனம்-அன்பு

கடகம்-நலம்

சிம்மம்-சுகம்

கன்னி-நட்பு

துலாம்-அமைதி

விருச்சிகம்-புகழ்

தனுசு- ஆதரவு

மகரம்-வெற்றி

கும்பம்-நிறைவு

மீனம்-செலவு

Tags:    

Similar News