ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 29 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை நள்ளிரவு 1.07 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: சுவாதி இரவு 8.17 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சந்திர தரிசனம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, அருப்புக் கோட்டை சவுடாம்பிகையம்மன் நவராத்திரி அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவனந்தபுரம் சிவபெருமான் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், லால்குடி, திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமிக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-அமைதி
மிதுனம்-ஆக்கம்
கடகம்-உற்சாகம்
சிம்மம்-பண்பு
கன்னி-இன்பம்
துலாம்- லாபம்
விருச்சிகம்-சுபம்
தனுசு- முயற்சி
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-ஆர்வம்
மீனம்-பெருமை