ஆன்மிகம்

துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி மந்திரம்

Published On 2019-05-28 08:49 GMT   |   Update On 2019-05-28 08:49 GMT
நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம். துன்பம் பறந்தோடும்.
வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்
ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி
தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
Tags:    

Similar News