ஆன்மிகம்

வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்

Published On 2018-10-13 12:15 IST   |   Update On 2018-10-13 12:15:00 IST
எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.
எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும்.

ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
பர யந்திர மந்திர தந்திர த்ராடக நாசகாய
சர்வஜ்வர சேதகாய சர்வ வியாதி நிக்ருந்தகாய
சர்வ பய ப்ரசமனாய சர்வ துஷ்ட முக ஸ்தம்பனாய
சர்வகார்ய சித்திப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா 
Tags:    

Similar News