ஆன்மிகம்
வராஹி அம்மன்

இழந்த சொத்தை திரும்ப பெற வராஹி அம்மனுக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

Published On 2021-09-22 13:12 IST   |   Update On 2021-09-22 13:12:00 IST
இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பலனுள்ள பரிகாரம் உள்ளது. அது என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
வராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணி முதல் 7 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 வரை மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனமார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.

Similar News