ஆன்மிக களஞ்சியம்
null

நவராத்திரி இரண்டாம் நாள்

Published On 2023-10-18 11:51 GMT   |   Update On 2023-10-18 12:28 GMT
  • தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
  • சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.

மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.

தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.

ஓங்கார சொரூபமானவள்.

சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.

வீரத்தை தருபவள்.

இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.

Tags:    

Similar News