என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
மருதமலை-ஆதிமூலஸ்தானம்
Byமாலை மலர்22 Oct 2023 11:22 AM GMT
- இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.
- நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
படிக்கட்டுக்களை (837 படிகளை) ஏறி முடிந்ததும் மேற்புறம் அமைந்துள்ள மூலஸ்தானத்தை காணலாம்.
இதுதான் பூர்வீகக்கோவில்.
இங்குதான் மருதாசலபதியான முருகனின் ஆதி ஸ்தலம் அமைந்துள்ளது.
ஆதிகாலத்தில் சூரர்களால் துன்பப்பட்ட தேவர்கள் சிவனாரின் வேண்டுதலுக்கு இணங்கி
இங்கே வந்து சூரசம்ஹாரத்திற்காக முருகன் எழுந்தருளப் பிரார்த்தித்த இடம் இதுவே.
இந்த மூலஸ்தானத்தில் மூன்று கல் ரூபமாக மூர்த்தி அமைந்துள்ளது.
நடுப்புறம் முருகன் இருபுறமும் வெள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
இதைத்தான் ஆதியில் வணங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X